இந்தியாவில் இறந்ததாக நினைத்தவர் உயிருடன் திரும்பிய அதிசயம்:
தந்தை இறந்துவிட்டார் என நினைத்து மகன்கள் இறுதிச்சடங்கு செய்து கொண்டிருந்த போது, அவர் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள...
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
இந்தியாவில் இறந்ததாக நினைத்தவர் உயிருடன் திரும்பிய அதிசயம்:
தந்தை இறந்துவிட்டார் என நினைத்து மகன்கள் இறுதிச்சடங்கு செய்து கொண்டிருந்த போது, அவர் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள...
அமெரிக்காவில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் எரித்து கொலை
அமெரிக்காவில் உள்ள 72-வயது முதியவர் ஒருவர் இழந்த தன்னுடைய சொத்து கிடைக்காத ஆத்திரத்தில் ஒரு தாயையும் இரு பிள்ளைகளையும் கொடூரமாக எரித்துக்...
இராசிபலன்கள்(24-06-2013 முதல் 30-06-2013 வரை)
1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்24,25,26;இனிப்புப் பொருட்களின் வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்கள...
மட்டக்களப்பில் 10 மாத குழந்தையை கொன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் தாய் கைது
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள விபுலானந்தபுரத்தில் 10 மாத குழந்தை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குழந்தைய...
யாழில் சிறுமிகளுக்கு பாலியல் அச்சுறுத்தல-விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு மற்றும் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறான சம்பவங்களில் இரண்டு சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உ...
இன்று பௌர்ணமி தினத்தின் போது வழக்கத்தை விட கூடுதலாக மிக பெரிய நிலா வானத்தில் தோன்றும்
இன்று பௌர்ணமி தினத்தின் போது வழக்கத்தை விட கூடுதலாக மிக பெரிய நிலா வானத்தில் தோன்றும் என இந்திய வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் இலங்கையர் கைது
இலங்கையில் பொலிஸார் இருவர் உட்பட மூவரை கொலை செய்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இலங்கை பிரஜை ...
நயினை நாகபூஷணி அம்மன் தேர்த்திருவிழா(22.06.2013)-காணொளி
பல்லாயிரக் கணக்கான அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க அழகிய சிற்பத் தேரில் பவனி வந்து அடியோர்க்கு அருளளித்த நயினை நாகபூஷணி அம்மன். அடியார்...
சீனாவில் மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை-காணொளி
சீனாவில் மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய பொதுமக்கள். சீனாவில் 5 மாடி கட்டத்தில் இருந்து கீழே விழுந்த சிறுமி, கீழே நின்ற...
மட்டக்களப்பில் விஷமூட்டப்பட்ட மாணவியின் உடல்நிலையில் முன்னேற்றம்
விஷமூட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை தேறி வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரவிக்க...
அம்பாறையில் ஒரு நாள் நிரம்பிய சிசுவின் சடலம் மீட்பு, தாய் கைது
அம்பாறை, சம்பாந்துறை, வலதாப்பிட்டியில் அமைந்துள்ள காட்டுப் பகுதியொன்றில் இருந்து ஒரு நாள் நிரம்பிய சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது....
யாழில் 15 வயது சிறுமியை கற்பழித்த இளைஞன் கைது
யாழ் வல்வெட்டித்துறையில் 15 வயதுச் சிறுமியொருவரை காதலிப்பதாக வாக்குறுதி அளித்து பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட 27 வயதுடைய இளைஞர் ஒருவரை...
கண்டியில் காதலியின் தந்தையின் ஆணுறுப்பை வெட்டியவருக்கு வலைவீச்சு
கண்டி மாவட்டத்தின் பிலிமதலாவ, இம்புல்கம பிரதேசத்தில் இரவு நேரத்தில் தனது காதலியின் வீட்டினுள் புகுந்த நபரொருவர் அவரது தந்தையின் ஆணுறுப்பை...
அமெரிக்காவில் தாய் பிள்ளையை பாம்புகளோடு அடைத்துவைத்து சித்திரவதை
அமெரிக்கா, ஒஹியோவில் ஒரு வீட்டில் தாயும், அவளுடைய 5 வயது குழந்தையும் பாம்புகள், நாய்களுடன் சுமார் 2 ஆண்டுகளாக அடைத்து வைத்து சித்ரவதை செய...
இந்தியாவில் ஏகப்பட்ட ஆண்களுடன் பழகியதால் கொன்றேன்- கணவன் வாக்குமூலம்
இந்தியாவில் மனைவியை கொலை செய்து காரில் உடலைக் கடத்திய கணவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்போக உண்மையை ஒப்புக் கொண்ட அவரை போலீஸ் கைது...
இந்தியாவில் முறைகேட்டைத் தட்டிக் கேட்ட மாணவியின் ஆடைகளை பிடித்து இழுத்த கேவலம்
இந்தியாவில் ஓசூரில் கர்நாடக பல்கலைக் கழக தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவித்த மாணவியின் ஆடைகளைப் பிடித்து இழுத்து மோசமாக ரௌடி போல்...
இந்தியாவில் 62 வயது மனைவியை 300 துண்டுகளாக வெட்டிய கணவர்
ஒடிசாவில், தனது 62 வயது மனைவியைக் கொன்று, 300 துண்டுகளாக வெட்டிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் சினிமா நடிகை ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் சினிமா நடிகை ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது. படுகாயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.