விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் யூனியர் 3 பைனல் நிறைவுக்கு வந்துள்ளது
கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் யூனியர் 3 பைனல் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.ஆரம்பத்தில் நூற்றுக்...
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் யூனியர் 3 பைனல் நிறைவுக்கு வந்துள்ளது
கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் யூனியர் 3 பைனல் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.ஆரம்பத்தில் நூற்றுக்...
சவுதி அரேபியாவில் சாத்தான் மீது கல்லெரியும் திருவிழா ஆரம்பம்
சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள முஸ்லிம்கள் மினா நகரில் சாத்தான் மீது, கல்லெறியும் சடங்கை நேற்று துவக்கினர்.
கோண்டாவிலில் கொள்ளையடித்த பணத்தை மீண்டும் ஒப்படைத்த வினோத கொள்ளையர்கள்
கொள்ளையடித்து சென்ற 18 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்தவர்களிடம் மீண்டும் கொள்ளையர்களே கொண்டு வந்து ஒப்படைத்த வினோத சம்பவம் கோண்டாவிலில் பெ...
அநுராதபுரத்தில் மூன்றரை வயது குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு ஐந்து வருட கடூழிய சிறை
அநுராதபுரத்தில் மூன்றரை வயது குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது. பாதிக்கப்பட...
"வெண்ணிலாவின் அரங்கேற்றம்" படத்துக்காக நித்யானந்தா - ரஞ்சிதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
ஆர் புரடக்ஷன்ஸ் சார்பில் ஆர். முத்துக்குமார் இயக்கும் புதிய படம் வெண்ணிலாவின் அரங்கேற்றம்.ஆர். முத்துக்குமார் ஏற்கெனவே "தொடக்கம்...
சுவிஸ்சில் பெற்றோர் கண் முன்னே விபத்தில் பலியான சிறுமி
செயிண்ட் கேலன்(Saint Gallen) மாநிலத்தில் உள்ள வில்(Wil) என்ற ஊரில் கடையின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி மீது வான் மோதி...
இத்தாலியில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம்
இத்தாலியில் இன்று அதிகாலை 1.05 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் தெற்கு இத்தாலியில் உள்ள கோசென்ஷா மற்றும் மோர் மன்னோ நகரிலும் அத...
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பலாச்சோலை கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரின் சட...
இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் குன்னூர் சந்திராகாலனியை சேர்ந்தவர் ரமேஷ்...
சீனாவில் ஒரு மாத பச்சிளம் குழந்தையை விற்ற தந்தைக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை
சீனாவில் ஒரு மாத பச்சிளம் குழந்தையை விற்ற தந்தைக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்தவர் சுவோ(...
நடிகை மந்த்ரானர் வில்லியாக களமிறங்குகிறார்
தமிழ் திரையுலகில் 1990ஆம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் மந்த்ரா.தமிழ் தவிர தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து புகழ்பெற்றார்....
சளி பிரச்னைகளுக்கு
மழை என்பது சந்தோசமான விசயம் தான் என்றாலும் அழையா விருந்தாளியாக நோய்கள் வந்து ஒட்டிக் கொள்ளும். சின்ன தலைவலி, ஜலதோசத்திற்கு கூட மருத்துவ...
பழமை வாய்ந்த விஜயதசமி கும்ப ஊர்வல நிகழ்ச்சி! (திருமலையில் மட்டுமே (பட இணைப்பு)
முப்பெரும் சக்தியரை போற்றி வழிபடும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமியை முன்னிட்டு இன்று திருகோணமலையில் கும்பம், கரகம் என்பன நகர...
களுத்துறை பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டவர் இரண்டு வாரங்களின் பின்னர் வீடு திரும்பினார்?
களுத்துறை பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நபர் ஒருவர் இரண்டு வாரங்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.களுத்துறை வைத்தியசாலையின் பிரேத அ...
இலங்கைத் தமிழர் ஒருவர் லண்டனில் ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை
இலங்கைத் தமிழர் ஒருவர் லண்டனில் ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து உள்ளார். எட்வின் கிருஷ்டோ மரியாம்பிள்ளை என்பவரே இரு நாட்களுக்கு முன...
இந்தியாவில் பேஸ்புக் நட்பால் விபரீதம் சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபர்களுக்கு போலீஸ் வலை
ராஜஸ்தானை சேர்ந்த சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்த காஷ்மீர் வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிற...
கல்கிஸ்ஸ பகுதியில் மனைவியின் கண் முன்னே மூதாட்டி பாலியல் வல்லுறவு
தேன் வாங்குவதற்கென வீட்டுக்கு வந்த 60 வயது மூதாட்டியை தனது மனைவியின் கண் முன்னே பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவமொன்று கல்கிஸ்ஸ பிரதே...