
எம் இனிய வாசகர்கள் அனைவருக்கும் சாந்தை இணையத்தின் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிப்பதொடு இணையம் ஆரம்பித்து நான்கு மாதங்களில் இணையத்தின் வளர்ச்...
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
எம் இனிய வாசகர்கள் அனைவருக்கும் சாந்தை இணையத்தின் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிப்பதொடு இணையம் ஆரம்பித்து நான்கு மாதங்களில் இணையத்தின் வளர்ச்...
ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறையில் மேல்நோக்கு கொண்ட உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, அஷ்டமி திதி, வரீயான் நாமயோகம், பத்திரை நாமகரணம், நேத்திரம...
புதிது என்றாலே உற்சாகம்தான், புது உடை, புது உறவுகள், என புதிது கிடைத்தாலே உற்சாகம் அடைகிறது மனம். அதுபோலத்தான் 12 மாதங்கள் முடிந்து புதிதாய...
உலகம் முழுவதும் நடக்கும் மூன்றில் ஒரு விவகாரத்துக்கு சமூக இணையதளமான பேஸ்புக்தான் காரணம் என்று இங்கிலாந்து சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.இது...
மாணவியான மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. கே...
பேஸ்புக் நட்பு வட்டத்தில் இருந்து தோழி பிரிந்ததால், வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இங்கிலாந்தின் குளோஸ்டெர்ஷைர் பகுதியில் உள்ள...
இத்தாலியை சேர்ந்த 99 வயது தாத்தா தனது 96 வயது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். இதன் மூலம் உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து கோ...
பேஸ்புக்கின் புதிய Timeline தோற்றத்தில் Cover என்ற ஒரு புதிய வசதி உள்ளது. இந்த இடத்தில் நமக்கு தேவையான ஒளிப்படத்தை வைத்து கொள்ளலாம்.இணையத்த...
மற்ற 3 குழந்தைகளிடம் பாசமாக இருந்த தாய், தன்னை மட்டும் புறக்கணித்தாகவும், தன்னை அதிக வேலை வாங்கியதாகவும் கருதிய 13 வயது சிறுவன் தனது தாயை க...
இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் சேவை ஜனவரி 3 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, இ.போ. சபை...
இணையத்தில் ஓன்லைனில் இலவசமாக வரைவதற்கான இடம், தூரிகை, வண்ணங்கள் இன்னும் பிறவற்றை இந்த தளம் வழங்குகிறது.வரைவதற்கான ஒரு பலகையோடு இணைந்த மூன்ற...
இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்....
இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை கணினியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திரு...
பெண்களுக்கு அழகு என்றால் கண்களைக் கவரும் நீளமான கூந்தல்தான். அப்போதுதான் அவளைப் பார்ப்பவர்கள், `அடேயப்பா...எவ்வளவு நீளமான கூந்தல்....' ...
வீட்டில் அழகான பூக்களை வைப்பது வீட்டின் அழகை பன்மடங்கு கூட்டுகிறது. ஆனால் நமக்கு பரிசாக கிடைத்த அல்லது வாங்கிய பூச்செண்டுகளை வைத்தால் ஓரிரு...
தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண...
டார்ஜான் (Tarzan) ஆங்கில படங்களில் “சீடா Cheetah” என்ற மனித குரங்கு நடித்துள்ளது. இந்த குரங்கு கடந்த 24-ந்தேதி அமெரிக்காவில் மரணம் அடைந்தது...
பிரபல YouTube இணையத்தளம் புதிய வருடத்தில் புதியசேவை வசதி ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. தனது தளத்தில் தரவேற்றப்பட்டு மிக பிரபலமாகிவிடும் வீடியோ...
செக்குடியரசு நாட்டை சேர்ந்தவர் காரெல் அபெலோவஸ்கி (51). இவர் ஸ்பெயின் நாட்டுக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவர் ஒரு பிளாஸ்ட...
ஹொலிவூட் நடிகையின் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம்...
ஆழ்ந்த தூக்கம்தான் ஒரு மனிதனை விழிப்பிற்குப் பின் சுறுசுறுப்பாக்கும். அந்த தூக்கத்திற்காக இன்று தடுமாறுபவர்கள் ஏராளம்.படுத்ததும் தூங்கிப்போ...
அந்த தோப்பில் மா, தென்னை, வேம்பு, பலா, தேக்கு, வாகை, பூவரசு எனப் பலவகையான மரங்கள் இருந்தன. எனினும் மாமரமும், தென்னையும் அவற்றுள் மிகுதியாகப...
அன்னை தெரேசா சொல்லியிருகிறார் “ நீ எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அன்பை பரப்பு!” மைக்கேல் ஜாக்ஷன் சொல்லியிருகிறார் “ அன்பால் இந்த உலகை...
சில நேரங்களில் நாம் கோப்புகளை மற்றவர்களுக்கு அனுப்ப விரும்புவோம். ஆனால் அதனை முழுவதையும் ஒரே கோப்பாக அனுப்ப முடியாது.அவ்வாறான சந்தர்பங்களில்...
யாழ்.மாவட்டத்தில் 2011 ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து டிசெம்பர் 20ஆம் திகதி வரையில் 36 தற்கொலை மரணங்கள் நடைபெற்றுள்ளதாக யாழ்.போதனா வைத்த...
ஹோங்கொங் உட்பட பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் கூடுதலாக அதிவேக புல்லட் ரயில்கள். இந்த ரயில்களின் வேகம் மணிக்கு 500 கி.மீ வேகம் வரை செல்ல...
கனடாவின் வின்ஸ்டர் பகுதியில் டிரைவர் ஒருவர் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது நெஞ்சு வலியால் துடித்து இறந்தார். அவர் சென்ற கார் கட்டுப்பாட்ட...
அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து இலங்கையர்களுக்கு விசா வழங்கும் முறையை இந்தனேஷியா இலகுவாக்கவுள்ளதாக ஜகார்த்தா போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.20...
திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவியை கடத்திச் சென்று, மதுரையில் பதுங்கியிருந்த கல்யாண மன்னனையும், அவரது இரண்டாவது மனைவி உள்ளிட்ட மூவரையும், வாழ...
கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இலங்கையரின் காதைத் கடித்துத் துண்டாக்கியதாக பிரித்தானிய பிரஜை ஒருவரைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத...
குடும்பம் நடத்த வீட்டுக்கு வர மறுத்த மனைவியை கத்தியால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொருக்குப்பேட்டை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவ...
கணணியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு அவசர வேலையாக கணணியை ஷெட்டவுண் செய்திட மறந்து விடலாம். அவ்வாறான குறையை நிவரத்தி செய்ய குறிப்...
வெளியிடப்பட்டிருக்கும் உயர்தரப் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செ...
படுக்கையில் வலது பக்கம் திரும்பி படுத்து தூங்குபவர்களைவிட, இடது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாகவும், குறைந்த மன அழுத்தத்...
இன்றைய உலகில் பேஸ்புக் இல்லாதவர்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு அதனை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.பேஸ்புக்கில் உள்ள உங்களது தொலைபே...
நான்கே வயதான பெண்குழந்தைக்கு நிகழ்ந்த கொடூரத்தைப் பார்த்தீர்களா? பாசமாக வளர்த்த வீட்டு நாய் ஒன்று பெண் குழந்தையின் முகத்தில் கடித்து ரணகளம...
சாதிக்க துடிப்பவர்கள் எந்தவொரு தடையையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதை நிரூப்பித்துக் காட்டுகிறார் இந்த குள்ள மனிதன். நாம் ஒரு க...
ஜேர்மனி osnabrück குலேந்திரன் ஜெயமலர் தம்பதிகளின் இல்லத்தில் இடம்பெற்ற நத்தார் ஒன்று கூடலில் எடுக்கப்பட்ட படங்கள் இது ஜேர்மனியில் நடை பெற்ற...
ஜேர்மன் osnabrück வசிக்கும் பிறேமானந்,உஷானந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிலாஷ் தனது ஆறாவது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார...
முன்னொரு காலத்தில் ஒரு வயதானவரும் அவருடைய மனைவியும் ஒரு மலையடிவாரத்தில் விறகு வெட்டிப் பிழைத்து வந்தனர். அந்த மனிதர் மிகவும் நல்லவர். நேர்ம...
சென்னை புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (40). ஷேர் ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் தனது ஆட்டோவில் ப...
கிளிநொச்சி திருநகர் வீதியில் உள்ள தனியார் வியாபாரம் நிலையம் ஒன்றில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் இன்று திங்...
கனடாவில் வசிக்கும் திருமதி சிவகுமாரன் தேவறஞ்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆதிஷன் தனது 5 வது பிறந்தநாளை 31 -12 -2011 அன்று தனது இல்லத்தி...
அன்பான வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
மகசின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது காதலனைத் தான் திருமணம் செய்ய அனுமதி வழங்குமாறு ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார் காதலி.வ...
புங்குடுதீவு ஸ்ரீ கணேசா மகா வித்தியாலயத்தில் தமிழ் பாட ஆசிரியரான சசிக்குமார் தன்னிடம் கல்வி பயிலும் மாணவி ஒருவரைக் கர்ப்பவதியாக்கியுள்ளார்....
கண்கள்தான் உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள்.அதற்கு ஒரு காரணமாக அமைவது தூக்கம் ஒரு நாளில் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் சந்தோஷமோ...
கணவனை மீட்டுத் தர, 12 நாட்களாக போராடிய பெண், நேற்று கைது செய்யப்பட்டார். திருப்பூர், அனுப்பர்பாளையம் அமிர்தம் மகள் பிருந்தாதேவி, 29. கடந்த 2...
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்கம்பிட்டி வீதியில் கைகாட்டி சந்தியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் மாணவியொருவர் கழுத்தில் சுருக்கிட்ட நில...
மனிதன் என்பவன் உடல் + ஆன்மா + மனம் (+ புத்தி) என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து இயங்கினால்தான் மனிதன் வா...