சீனாவில் பெண்களின் உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி ஆண்கள் தாக்குதல்(படங்கள்)
சீனாவில் கடந்த வாரம் இடம்பெற்ற நீர் விளையாட்டுத் திருவிழா களேபரத்தில் முடிந்து உள்ளது.நீர் விளையாட்டு என்கிற சாக்குப் போக்கில் யுவதிகளை ...
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
சீனாவில் பெண்களின் உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி ஆண்கள் தாக்குதல்(படங்கள்)
சீனாவில் கடந்த வாரம் இடம்பெற்ற நீர் விளையாட்டுத் திருவிழா களேபரத்தில் முடிந்து உள்ளது.நீர் விளையாட்டு என்கிற சாக்குப் போக்கில் யுவதிகளை ...
இந்தியாவில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை தீர்த்து கட்டிய மனைவி!!
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கதிர்புரம் கொல்லாகொட்டாயை சேர்ந்தவர் பவுன்ராஜ் (35). வேன் டிரைவர். இவரது மனைவி வேடியம்மா...
இந்தியாவில் 17வயது பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி சென்ற 17வயதுவாலிபர்!!
திருச்சி அருகேயுள்ள சமயநல்லூர் மெச்சிகுளத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி மீனாட்சி. இவர்களது மகள் நர்மதா (வயது 17). இவர்கள் கோவையை...
சிலர் பணக்காரர்களாகவும் பலர் வறுமை பிறக்க காரணம் என்ன?
சிலர் பணக்காரர்களாகவும் பலர் வறுமையில் வாடுவதுமே உலகில் நாம் காணும் உண்மை. இந்த நிலை ஏன் ஏற்படுகிறது என்பதற்கு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று ப...
யாழில் மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபரை வாளால் வெட்டிய கணவன் கைது!
யாழ். ஆறுகால் மடம் பகுதியில் மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபர் ஒருவரை, வாளால் வெட்டிய கணவனை இன்று கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார்
அமெரிக்காவில் பணத்திற்காக பத்தாவது கணவனை எரித்துக் கொன்ற பெண்
இன்சூரன்ஸ் பணத்திற்காக 10வது கணவனை எரித்துக் கொன்ற அமெரிக்க பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தி...
மாலைத்தீவில் வாலிபருடன் தவறான உறவில் ஈடுபட்ட பதினாறு வயது பெண்ணுக்கு கசையடி
மாலைத்தீவில் வாலிபருடன் தவறான உறவு வைத்துக் கொண்ட 16 வயது பெண்ணுக்கு 100 கசையடி வழங்கவும், 8 மாதம் வீட்டு காவலில் வைக்கவும் நீதிமன்றம்
ஹற்றானில் திருட்டு சம்பவங்களுன் தொடர்புடைய 13 வயதுடைய பாடசாலை மாணவர்கள் கைது
அட்டன் பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். அட்டன் பிரதேசத்தில் ந...
யாழ். பண்டத்தரிப்பில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் நஞ்சருந்தி தற்கொலை!
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக குடும்பத் தலைவர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழ். பண்டத்தரிப...
மன்னாரில் கடலில் மிதந்து வந்த போத்தலில் மதுபானம் இருப்பதாக அருந்திய 28 வயது இளைஞன் உயிரிழப்பு!!!
மன்னார், வங்காலைக் கடலில் மிதந்துவந்த போத்தல் ஒன்றில் மதுபானம் இருப்பதாக எண்ணி அதனை எடுத்து அருந்திய 4 இளைஞர்களில் ஒருவர் நேற்று உயிரிழந...
மரண அறிவித்தல் - வைத்திலிங்கம் -சிவஞானம் (01.09.2012)
பணிப்புலத்தில் பிறந்து, காலையடியிலும், இறுதிக் காலத்தில் கனடா - ஸ்காபறோ நகரில் வாழ்ந்தவரும்; இலங்கை போக்குவரத்து சபை
ஜெர்மன் வாழ் பணிப்புலத்து மக்களே!!
ஜேர்மனியில் (பீலவீல்ட், ஹம் ஒஸ்னாபுரூக் மற்றும் சிற்றூர்வாழ்) பணிப்புலத்து மைந்தர்களே அதிலும் ஜேர்மனியில் பணிப்புலத்து மக்கள் அதி...
இந்தியாவில் நிச்சயிக்கப்பட்டவர் ஒருவர், தாலி கட்டியவர் இன்னொருவர்
நிச்சயிக்கப்பட்டவர் ஒருவர், தாலி கட்டியவர் இன்னொருவர் என்ற வகையில் நடந்த இந்த திருமணம் வைபவம் பற்றிய விவரம் வருமாறு கோயம்பேடு ராஜீவ் காந...
நடிகர் ரஜினி, கமலுடன் மீண்டும் நடிப்பேன்:நடிகை ஸ்ரீதேவி
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன் என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். கொலிவுட்டில் தொடங்கி பாலிவுட்வரை முன்...
இந்தியாவில் தோழியின் நிர்வாணப் படங்களை இணையத்தில் வெளியிட்ட மாணவி கைது
தன் உடல் அழகை அசிங்கமாக வர்ணித்த தனது தோழி மீது கோபம் கொண்ட ஒரு கல்லூரி மாணவி, அந்தப் பெண்ணின் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் அப்லோட் செய...
இந்தியாவில் அண்ணியின் கள்ளக் காதலை பார்த்த எட்டு வயது சிறுவன் கொலை!!
ஓசூர் அருகே பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி பிணம் வீசப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியது. அண்ணியின் கள்ளக்காதலை நேரி...
இந்தியாவில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே புதுமண தம்பதி மர்ம மரணம்
இந்தியாவில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள கவுஞ்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் கமலஹாசனுக்கும் (வயது28),...