புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேத்தாபிள்ளை, முதலியார் சேனை பகுதியில் உள்ள நீர் நிரம்பிய குழியிலிருந்து குழந்தை
ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒரு வயதும் 8 மாதமுடைய பெண் குழந்தை ஒன்றின் சடலமே நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
Top