இந்தியாவில் 35 வயது அத்தையுடன் ஓடிய 19 வயது மருமகன்!
இப்படியான சம்பவங்கள் எங்கே நடக்கும் என்பது சாதாரண வாசகர்களுக்கு கூடப் புரியும்.19 வயது மருமகனும், திருமணமான 35 வயது அத்தையும் காதல் வேகத...
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
இந்தியாவில் 35 வயது அத்தையுடன் ஓடிய 19 வயது மருமகன்!
இப்படியான சம்பவங்கள் எங்கே நடக்கும் என்பது சாதாரண வாசகர்களுக்கு கூடப் புரியும்.19 வயது மருமகனும், திருமணமான 35 வயது அத்தையும் காதல் வேகத...
இந்தியாவில் நிலத்தை அபகரித்த மகனுக்கு;நடவடிக்கை எடுக்கக்கோரி 94 வயது மூதாட்டி மனு!!
பூமி "சர்வே' செய்ய வேண்டும் எனக்கூறி கையெழுத்து பெற்று, 1.75 ஏக்கர் பூமியை விற்று, மோசடி செய்த மகன் மீது, நடவடிக்கை கோரி, கலெக்...
இந்தியாவில் வயிற்று வலி என மருத்துவமனைக்கு வந்த 58 வயது பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது!!
வயிற்று வலி என மருத்துவமனைக்கு வந்த 58 வயது பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள த...
உலகின் மிக உயரமான கோபுரம் டோக்கியோவில் திறப்பு!(காணொளி)
உலகின் மிகப்பெரிய, அதி உயர கோபுரம் என்று அழைக்கப்படும் டோக்கியோ ஸ்கை டிரீ இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபட்டது. அதிவேக எலிவேட்டர்கள்...
அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்றவர் பலத்த காயங்களுடன் மீட்பு!(காணொளி)
அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சியான நயாகரா உள்ளது. இதன் உச்சியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவர் பலத்த காயங்களுடன் உய...
ஜெர்மனில் இனி ஜெர்மன் மொழி தெரியாமல் மருத்துவ வேலை பார்க்க முடியாது!
ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வரும் மருத்துவர்கள் ஜேர்மன் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டு...
இந்தியாவில் காதலியின் கண் முன்னாரே காதலர் லாரியில் அடிபட்டு மரணம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள கத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகள் சுதா வயது-17, ப்ளஸ் 2 படித்து தேர்வு எழுத...
குவைத்தில் 12 வருடங்களாக மகளை தொடர்ந்து பாலியல் வற்ப்புணர்வுக்கு உட்படுத்திய தந்தை!
இன்றைய நவீன யுகத்திலும் நடந்து வருகின்ற சம்பவங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்குபவையாக இருக்கின்றன.இவர்களுக்கான தண்டனை நிச்சயம் பெரிதாக இருக்க...
காலையடி ஞான வேலாயுதர் ஆலயத்தில் கொடி இறக்கத்திருவிழா(காணொளி)
காலையடி ஞான வேலாயுதர் ஆலயத்தில் மகோற்சவ இறுதி நாளான கொடி இறக்க திருவிழா காணொளியை இங்கே காணலாம்.
கொழும்பில் தூணில் ஏறி தற்கொலை அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை!!
கொழும்பு விகாரமகாதேவி பூங்கா பகுதியில் தூண் ஒன்றின் மீது ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட நபருக்கு கொழும்பு மேல் நீத...
பூமியை நோக்கி வரும் 1 1/2 லட்சம் டன் எடை எரிகல்!
ஸ்பெயினில் உள்ள லாசக்ரா வானிலை மைய விண்வெளி நிபுணர்கள் ஒரு எரிகல்லை கண்டுபிடித்தனர். அதற்கு ‘டி.ஏ.14’ என பெயரிட்டுள்ளனர். இந்த எரிகல் 1 ...
இத்தாலி நில நடுக்கம்:6 பேர் பலி மற்றும் 50 ற்கும் மேற்பட்டோர் காயம்
வடக்கு இத்தாலியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்தன. இக்கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கி 6 பேர் பலியாகிவிட்டதாகவும், சு...
இரு சவூதி அரேபியர்கள் பாலியல் குற்றச்சாட்டில் கைது!!
பெண்களை விபசார நடவடிக்கைகளுக்கு வழங்கிய மற்றும் 17 வயதான பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டுக்களின் பேரில் ஹ...
பெற்றோர்களே கவனம்! உங்களது பிள்ளையையும் இப்படிச் செய்துவிடாதீர்கள்!(காணொளி)
மகனை விளையாட்டிற்காகச் சலவை இயந்திரத்திற்குள் போட்டுவிட்டுப் பின்னர் அவனை வெளியே எடுக்கமுடியாமல் சிறிதுநேரம் தவித்த பெற்றோர்களின் முட்டா...
விளையாட்டு வினையானது( இளகிய இதயம் படைத்தோர் இதை தவிர்ப்பது நல்லது)
விளையாட்டு வினையானது..( எச்சரிக்கை இளகிய இதயம் படைத்தோர் இதை தவிர்ப்பது நல்லது)
மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதை எவ்வாறு அறியலாம்?
வைரஸ் கிருமியின் தாக்குதலால் ஏற்படுவது தான் மஞ்சள் காமாலை. இரத்தத்தில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் அதிகரிப்பதால் ஏற்படும் நிலை தான் மஞ்...
விண்ணை கடந்து சென்றது அரிய கிரகணம்(காணொளி)
விண்ணில் இன்று அதிகாலை கடந்த அரிய கிரகண நெருப்பு வளையத்தை லட்சக்கணக்காண மக்கள் கண்டனர்.இந்த மோதிர நெருப்பு வளையம் சந்திரனை கடந்த போது ...
யாழில் வெற்றுக்காணியிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று மீட்பு !!
யாழ். பாஷையூர் பற்றிமாதா தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று கைவிடப்பட்ட நிலையில் இன்று திங்கட...