புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது 14 வயது தங்கையுடன் உடலுறவு கொண்டு அவளை கர்ப்பமாக்கிய 17 வயது அண்ணன் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளான்.


குறித்த சிறுமிக்கு கடந்த மூன்று மாதங்களாக மாதவிடாய் வாராமையால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளாள்.

அவளை பரிசோதித்த வைத்தியர்கள், அவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பில் பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் போது கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், தனது அண்ணன், தன்னுடன் உறவுகொண்டதை சிறுமி ஒத்துக்கொண்டாள்.

இதனை அடுத்து, குறித்த சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
 
Top