கலிபோர்னியாவில் 8.மற்றும் 5 வயதுடை மகள் மற்றும் 34 வயது மனைவியை பயிற்ருவிக்க பட்ட நாயினை ஏவி கதற கதற கடிக்க வைத்து கொலை செய்துள்ளார்
மூவரையும் நாய் கடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது குறித்த கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன