
புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.
இவர் 77 சாறிகளையும் 78 பஞ்சாபி ஆடைகளையும் வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபரின் விஸா காலவதியான நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.