புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

காவல் நிலையத்தில் இளம் பெண் பலாத்காரம் காவல் நிலையத்தில் இளம் பெண் பலாத்காரம்

காவல் நிலையத்தில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக கடமலைக் குண்டு ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த...

மேலும் படிக்க»»
5/25/2013

மலேசியாவில் நான்கு தமிழர்களுக்கு மரண தண்டனை மலேசியாவில் நான்கு தமிழர்களுக்கு மரண தண்டனை

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு பேர் படுகொலை வழக்கில், நான்கு தமிழர்களுக்கு மலேசிய நீதிமன்றம் மரண தண்...

மேலும் படிக்க»»
5/25/2013

இந்தியாவில் பகிடிவதை செய்த தாத்தாவை பழிவாங்கிய பாட்டி இந்தியாவில் பகிடிவதை செய்த தாத்தாவை பழிவாங்கிய பாட்டி

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 5 வயது மகளுடன் ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார்....

மேலும் படிக்க»»
5/25/2013

கொழும்பில் ஆடையைத் தூக்கி அந்தரங்கத்தை காட்டிய நபருக்கு சிறை கொழும்பில் ஆடையைத் தூக்கி அந்தரங்கத்தை காட்டிய நபருக்கு சிறை

பெண்ணொருவருக்கு ஆடையைத் தூக்கி அந்தரங்கத்தை காட்டியதாக நபரொருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கோட்டை நீதிமன்ற நீதிவான் ஒரு வருட ஒத்திவைக...

மேலும் படிக்க»»
5/25/2013

முல்லைத்தீவு-வற்றாப்பளை அம்மன் வேப்ப மரத்தில் பால் வடியும் அதிசயம்-புகைப்படங்கள் முல்லைத்தீவு-வற்றாப்பளை அம்மன் வேப்ப மரத்தில் பால் வடியும் அதிசயம்-புகைப்படங்கள்

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் உள்ள வேப்பம் மரத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் பால் சொரிவு இடம்பெற்று வர...

மேலும் படிக்க»»
5/25/2013

மட்டக்களப்பில் களவாக மரக்குற்றிகளை ஏற்றிச் சென்றவர்கள் கைது மட்டக்களப்பில் களவாக மரக்குற்றிகளை ஏற்றிச் சென்றவர்கள் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க»»
5/25/2013

வில்பத்து சரணாலயத்தில் புதையல் தேடிய மந்திரவாதி கைது வில்பத்து சரணாலயத்தில் புதையல் தேடிய மந்திரவாதி கைது

வில்பத்து சரணாலயத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் 7 சந்தேகநபர்கள் வனவள அதிகாரிகள் மற்றும் இராணுவ கமான்டோ படை ...

மேலும் படிக்க»»
5/25/2013

நடிகை ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பில் வழுக்கி விழுந்து காயமடைந்து விட்டாராம்? நடிகை ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பில் வழுக்கி விழுந்து காயமடைந்து விட்டாராம்?

சமீபத்திய பரபரப்பு நடிகையான ஸ்ருதிஹாசன், தற்போது பிரபுதேவா இயக்கிவரும் ராமையா வஸ்தாவய்யா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க»»
5/24/2013

கவர்ச்சியாக நடிக்கத் தயார்-நடிகை அமலாபால் கவர்ச்சியாக நடிக்கத் தயார்-நடிகை அமலாபால்

கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார்.

மேலும் படிக்க»»
5/24/2013

சொல்வதெல்லாம் உண்மை:SOLVATHELLAAM UNMAI(24-05-2013) சொல்வதெல்லாம் உண்மை:SOLVATHELLAAM UNMAI(24-05-2013)

சொல்வதெல்லாம் உண்மை:SOLVATHELLAAM UNMAI(24-05-2013)

மேலும் படிக்க»»
5/24/2013

தங்காலையில் உயிர் கொடுத்த தந்தையே குழந்தையின் உயிரை பறித்த பரிதாபம் தங்காலையில் உயிர் கொடுத்த தந்தையே குழந்தையின் உயிரை பறித்த பரிதாபம்

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சல பொக்குன வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தில் ஒரு வயதும் நான்கு மாதமுமான குழந...

மேலும் படிக்க»»
5/24/2013

சியம்பலாகஸ்ரூப்ப பிரசேத்திலே பாலகனுக்கு எமனாக மாறிய தென்னை சியம்பலாகஸ்ரூப்ப பிரசேத்திலே பாலகனுக்கு எமனாக மாறிய தென்னை

தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 6 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க»»
5/24/2013

இந்தியாவில் மருமகளை கல்லால் அடித்துக் கொலை செய்த மாமனார் கைது இந்தியாவில் மருமகளை கல்லால் அடித்துக் கொலை செய்த மாமனார் கைது

குடும்ப பிரச்னையில் மருமகளை கல்லால் அடித்து கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் ப...

மேலும் படிக்க»»
5/24/2013

இந்தியாவில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்த அண்ணனை அடித்து கொன்ற தம்பி இந்தியாவில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்த அண்ணனை அடித்து கொன்ற தம்பி

மன்னார்குடி அருகே தம்பி மனைவியுடன் கள்ளத் தொடர்பு காரணமாக விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

மேலும் படிக்க»»
5/24/2013

ஆதிவாசிகளை வேடிக்கை பார்ப்பதால் அந்தமான் சுற்றுலாப் பயணத்தை ரத்து செய்த நிறுவனங்கள் ஆதிவாசிகளை வேடிக்கை பார்ப்பதால் அந்தமான் சுற்றுலாப் பயணத்தை ரத்து செய்த நிறுவனங்கள்

அந்தமான் தீவுகளில் ஜாரவாஸ் என்ற ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களே ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து முதன் முதலாக இடம்பெயர்ந்தவர்களா...

மேலும் படிக்க»»
5/24/2013

ஹிங்குராங்கொடையில் மனைவியை கொன்ற கணவன் விளக்கமறியலில் ஹிங்குராங்கொடையில் மனைவியை கொன்ற கணவன் விளக்கமறியலில்

ஹிங்குராங்கொட பஸ் நிலையத்திற்கு அருகில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க»»
5/24/2013

இங்கிலாந்தில் சிகிச்சைக்கு வந்த பெண்களின் அந்தரங்கத்தை படம் பிடித்தவருக்கு சிறை இங்கிலாந்தில் சிகிச்சைக்கு வந்த பெண்களின் அந்தரங்கத்தை படம் பிடித்தவருக்கு சிறை

இந்தியரான டாக்டர் டவிண்டர் ஜீட் பெயின்ஸ்(46) என்பவர் தென் மேற்கு இங்கிலாந்தின் வில்ட்ஷைர் அருகேயுள்ள ராயல் ஊட்டன் பாசெட் பகுதியில் கிளினிக...

மேலும் படிக்க»»
5/24/2013

ரஷ்யாவின் எஸோ நகரில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது ரஷ்யாவின் எஸோ நகரில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது

ரஷ்யாவின் எஸோ நகர் அருகே 359 கிலோமீட்டர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 8.2 ஆகப் பதிவாகி உள்ள...

மேலும் படிக்க»»
5/24/2013
 
Top