கொஸ்கொட பிரதேசத்தில்இளம் பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துக்கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
கொஸ்கொட பிரதேசத்தில்இளம் பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துக்கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
குவைத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட தனது மகனை காப்பாற்ற வேண்டும்-தாய் மனு
குவைத்தில் நாளை தூக்கு தண்டனை விதிக்கப்பட தனது மகனை காப்பாற்ற வேண்டும் என அவரது தாயார் மத்திய அரசுக்கு கோரிக்கை
இத்தாலியில் புகலிடம் கோரவந்தவர்களின் படகில் பிறந்த குழந்தையை ஏற்ற அரசு
சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த 159 பேர் படகு மூலம் துருக்கியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டு இத்தாலி வழ...
இந்தியாவில் தந்தை திட்டியதால் 14 வருடங்கள் தந்தையை பிரிந்த மகன்
தந்தை திட்டியதன் காரணமாக 14 வருடங்கள் தந்தையை விட்டுப் பிரிந்திருந்த மகன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள...
அமெரிக்காவில்102 வயது மூதாட்டி உயரத்திலிருந்து குதித்து சாதனை-காணொளி
அமெரிக்காவில் 102வது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி, 586 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சிறுநீர் கழிக்க சென்ற ஊழியர்களுக்கு நேர்ந்த கொடுமை
அவுஸ்திரேலியாவில் அலுவலக நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்ற ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...
கொழும்பில் விபசார குற்றச்சாட்டில் கைதானவர்களுக்கு மறியல்
கொழும்பு, மவுன்ட்லாவன்யா ஹோட்டலுக்கு அருகிலுள்ள பிரதான வீதியில் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 3 பெண்கள் உட்பட நபர் ஒருவரை எத...
இந்தியாவில் பெற்ற மகளை விற்று ரிக்ஷா வாங்க முயன்ற தந்தை கைது
ரிக்ஷா வாங்குவதற்காக தன் ஒரே மகளை விற்க முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார். உத்தர்கண்ட் மாநிலம் போலாநாத் கார்டன் பகுதியில் வசிப்பவர் ராஜுர...
மறைந்த இயக்குனர் மணிவண்ணனுக்கு பாரதிராஜா நேரில் அஞ்சலி: இன்று உடல் தகனம்
மறைந்த இயக்குனரும், நடிகருமான மணிவண்ணனின் உடலுக்கு பாரதிராஜா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பிரபல நடிகர் மணிவண்ணன் நேற்று தனது வீட்டி...
இந்தியாவில் 5 வயது சிறுமி கற்பழிப்பு
இந்தியாவில் குர்காவ்னில் அடையாளம் தெரியாத நபர்களால் கற்பழிக்கப்பட்ட5 வயது சிறுமி, தற்போது சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொ...
பதுளையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய், சிசுவின் உயிர்களை பறித்தது யார்?
பிரசவத்திற்காக பதுளை பொது வைத்தியசாலைக்குச் சென்ற தாய் மற்றும் அவருடைய சிசு உயிரிழந்த சம்பவத்திற்கு வைத்தியர்களின் கவனயீனமே காரணம் என
கனடாவில் வாகன விபத்தில் தந்தையும் மகளும் பலி-காணொளி
கனடாவிலுள்ள பிரம்டன் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 40 வயதுடைய கோபிநாத் தங்கவேலு என்பவரும் அவரது 5 வயதான மகளான ஆரணியும் பலியானர்கள்.
கண்டி வாகன விபத்தில் சாரதிகள் இருவர் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்
கண்டி பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதிகள் இருவர் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ள...
கணவர் பிரசன்னாவுடன் ஜோடி சேர முடியலையே! வருத்தத்தில் சினேகா
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்த சினேகா- பிரசன்னாவுக்கு காதல் பற்றிக் கொண்டது. அதன் பின் அடிக்கடி போன் மூலமாக காதலை வளர்த்த...
பிரபலமான தந்தையாக நடிகர் ஷாரூக்கான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பிரபலமான தந்தையாக நடிகர் ஷாரூக்கான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காதலுக்காக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்த மாணவி கைது
சக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழங்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ...
விபச்சார பெண் அழகில்லை பொலிஸ்சில் விநோத முறைப்பாடு
பிரித்தானியாவில் திருட்டு, கொள்ளை சம்பவம் மற்றும் விபத்தில் சிக்கி தவிக்கும் போது பொதுமக்கள் தொலைபேசி மூலம் 999 என்ற எண்ணை அழைத்து அவசர ப...
பிரித்தானியாவில் மேலாடை இல்லாமல் விளம்பர செய்த பெண் மத குரு-புகைப்படங்கள்
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக லண்டனை சேர்ந்த கிறிஸ்துவ பெண் மத குரு ஒருவர் மேலாடை இல்லாமல் விளம்பர படத்திற்கு...